Check out the new design

Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana * - Sadržaj prijevodā


Prijevod značenja Ajet: (159) Sura: En-Nisa
وَاِنْ مِّنْ اَهْلِ الْكِتٰبِ اِلَّا لَیُؤْمِنَنَّ بِهٖ قَبْلَ مَوْتِهٖ ۚ— وَیَوْمَ الْقِیٰمَةِ یَكُوْنُ عَلَیْهِمْ شَهِیْدًا ۟ۚ
4.159. ஈஸா மீண்டும் பூமிக்கு வருகை தந்த பிறகு வேதக்காரர்களிலுள்ள அனைவரும் அவரது மரணத்திற்கு முன்பே அவர் மீது நம்பிக்கைகொண்டு விடுவார்கள். மறுமைநாளில் அவர்களின் செயல்களில் எது மார்க்கத்திற்கு உட்பட்டது எது மார்க்கத்திற்கு முரணானது என்பதற்கு ஈஸா சாட்சியாக இருப்பார்.
Tefsiri na arapskom jeziku:
Poruke i pouke ajeta na ovoj stranici:
• عاقبة الكفر الختم على القلوب، والختم عليها سبب لحرمانها من الفهم.
நிராகரிப்பின் முடிவு உள்ளத்தில் முத்திரையிடுவதாகும். அவ்வாறு முத்திரையிடுவது அவை புரிந்துகொள்வதை விட்டும் தடுக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்துவிடும்.

• بيان عداوة اليهود لنبي الله عيسى عليه السلام، حتى إنهم وصلوا لمرحلة محاولة قتله.
2. இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்களைக் கொலை செய்யத் துணியும் அளவுக்கு யூதர்கள் அவரை எதிர்த்த விடயம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

• بيان جهل النصارى وحيرتهم في مسألة الصلب، وتعاملهم فيها بالظنون الفاسدة.
3. சிலுவையில் அறையப்பட்ட விடயத்தில் கிறிஸ்தவர்களின் அறியாமையும் தடுமாற்றமும் அது விடயத்தில் அவர்களது தவறான எண்ணங்களுடன் கூடிய நடவடிக்கையையும் தெளிவுபடுத்தப்படுகிறது.

• بيان فضل العلم، فإن من أهل الكتاب من هو متمكن في العلم حتى أدى به تمكنه هذا للإيمان بالنبي محمد صلى الله عليه وسلم.
4. அறிவின் சிறப்பு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதனால்தான் வேதம் கொடுக்கப்பட்டவர்களில் கல்வியாளர்கள் பெற்றிருந்த ஆழமான அறிவு நபி முஹம்மத் (ஸல்) அவர்களை நம்பிக்கை கொள்ளும் அளவுக்கு அவர்களை இட்டுச்சென்றது.

 
Prijevod značenja Ajet: (159) Sura: En-Nisa
Indeks sura Broj stranice
 
Prijevod značenja časnog Kur'ana - Tamilski prijevod sažetog tefsira Plemenitog Kur'ana - Sadržaj prijevodā

Izdavač: centar za kur'anske studije "Tefsir".

Zatvaranje