Ibisobanuro bya qoran ntagatifu - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Ishakiro ry'ibisobanuro


Ibisobanuro by'amagambo Umurongo: (31) Isura: Mariam (Mariya)
وَّجَعَلَنِیْ مُبٰرَكًا اَیْنَ مَا كُنْتُ ۪— وَاَوْصٰنِیْ بِالصَّلٰوةِ وَالزَّكٰوةِ مَا دُمْتُ حَیًّا ۟ۙ
19.31. நான் எங்கிருந்தாலும் என்னை அடியார்களுக்கு மிகவும் பயனளிக்கக்கூடியவராக ஆக்கியுள்ளான். என் வாழ்நாள் முழுவதும் தொழுகையை நிறைவேற்றும்படியும், ஸகாத்தை வழங்கும்படியும் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்.
Ibisobanuro by'icyarabu:
Inyungu dukura muri ayat kuri Uru rupapuro:
• في أمر مريم بالسكوت عن الكلام دليل على فضيلة الصمت في بعض المواطن .
1. பேசாமல் மௌனமாக இருக்கமாறு மர்யம் (அலை) அவர்களுக்கு ஏவியதில் சில இடங்களில் மௌனமாக இருப்பது சிறந்தது என்பதற்கான ஆதாரமுண்டு.

• نذر الصمت كان جائزًا في شرع من قبلنا، أما في شرعنا فقد دلت السنة على منعه.
வாய்மூடி அமைதியாக(மௌனவிரதம்) இருப்பதற்கு நேர்ச்சை செய்வது எமக்கு முன்னோரின் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தது. எமது மார்க்கத்தில் அது தடையாகும் என்பது நபிமொழியில் இடம்பெற்றுள்ளது.

• أن ما أخبر به القرآن عن كيفية خلق عيسى هو الحق القاطع الذي لا شك فيه، وكل ما عداه من تقولات باطل لا يليق بالرسل.
3. நிச்சயமாக ஈஸா அலை அவர்கள் எவ்வாறு படைக்கப்பட்டார்கள் என்பது தொடர்பாக அல்குர்ஆன் தெரிவிக்கும் தகவலே சந்தேகமற்ற திட்டவட்டமான உண்மையாகும். அதனைத் தவிரவுள்ள அனைத்து அவதூறுகளும் தூதர்களுக்குப் பொருத்தமற்ற பொய்களாகும்.

• في الدنيا يكون الكافر أصم وأعمى عن الحق، ولكنه سيبصر ويسمع في الآخرة إذا رأى العذاب، ولن ينفعه ذلك.
4. இவ்வுலகில் நிராகரிப்பாளன் சத்தியத்தை விட்டும் செவிடனாகவும், குருடனாகவும் இருப்பான். ஆனால் மறுமையில் வேதனையைக் கண்டதும் பார்ப்பான், கேட்பான். அது அவனுக்கு பலனளிக்கப் போவதேயில்லை.

 
Ibisobanuro by'amagambo Umurongo: (31) Isura: Mariam (Mariya)
Urutonde rw'amasura numero y'urupapuro
 
Ibisobanuro bya qoran ntagatifu - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Ishakiro ry'ibisobanuro

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Gufunga