আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - তামিল অনুবাদ- ওমৰ শ্বৰীফ * - অনুবাদসমূহৰ সূচীপত্ৰ

PDF XML CSV Excel API
Please review the Terms and Policies

অৰ্থানুবাদ ছুৰা: ছুৰা আল-বালাদ   আয়াত:

ஸூரா அல்பலத்

لَاۤ اُقْسِمُ بِهٰذَا الْبَلَدِ ۟ۙ
இந்த (மக்கா) நகரத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.
আৰবী তাফছীৰসমূহ:
وَاَنْتَ حِلٌّۢ بِهٰذَا الْبَلَدِ ۟ۙ
இன்னும், (நபியே!) நீர் இந்த நகரத்தில் (எதிரிகளைத் தண்டிப்பதற்கு) அனுமதிக்கப்பட்டு இருக்கிறீர்.
আৰবী তাফছীৰসমূহ:
وَوَالِدٍ وَّمَا وَلَدَ ۟ۙ
தந்தை மீதும், அவர் பெற்றெடுத்தவர்கள் மீதும் சத்தியமாக!
আৰবী তাফছীৰসমূহ:
لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِیْ كَبَدٍ ۟ؕ
திட்டவட்டமாக, மனிதனை சிரமத்தில் (சிக்கிக் கொள்பவனாகவே) படைத்தோம்.
আৰবী তাফছীৰসমূহ:
اَیَحْسَبُ اَنْ لَّنْ یَّقْدِرَ عَلَیْهِ اَحَدٌ ۟ۘ
தன்மீது ஒருவனும் ஆற்றல் பெறவே மாட்டான் என்று (அவன்) எண்ணுகிறானா?
আৰবী তাফছীৰসমূহ:
یَقُوْلُ اَهْلَكْتُ مَالًا لُّبَدًا ۟ؕ
அதிகமான செல்வத்தை நான் அழித்தேன் என்று (அவன் பெருமையாக) கூறுகிறான்.
আৰবী তাফছীৰসমূহ:
اَیَحْسَبُ اَنْ لَّمْ یَرَهٗۤ اَحَدٌ ۟ؕ
அவனை ஒருவனும் பார்க்கவில்லை என்று எண்ணுகிறானா?
আৰবী তাফছীৰসমূহ:
اَلَمْ نَجْعَلْ لَّهٗ عَیْنَیْنِ ۟ۙ
இரு கண்களை அவனுக்கு நாம் ஆக்கவில்லையா?
আৰবী তাফছীৰসমূহ:
وَلِسَانًا وَّشَفَتَیْنِ ۟ۙ
இன்னும், ஒரு நாவையும், இரு உதடுகளையும் (அவனுக்கு நாம் படைக்கவில்லையா?)
আৰবী তাফছীৰসমূহ:
وَهَدَیْنٰهُ النَّجْدَیْنِ ۟ۚ
இன்னும், இரு பாதைகளை அவனுக்கு வழிகாட்டினோம்.
আৰবী তাফছীৰসমূহ:
فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ ۟ؗۖ
ஆக, அவன் அகபாவைக் கடக்கவில்லை.
আৰবী তাফছীৰসমূহ:
وَمَاۤ اَدْرٰىكَ مَا الْعَقَبَةُ ۟ؕ
(நபியே!) அகபா என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
আৰবী তাফছীৰসমূহ:
فَكُّ رَقَبَةٍ ۟ۙ
(அது,) ஓர் அடிமையை விடுதலை செய்தல்,
আৰবী তাফছীৰসমূহ:
اَوْ اِطْعٰمٌ فِیْ یَوْمٍ ذِیْ مَسْغَبَةٍ ۟ۙ
அல்லது, கடுமையான பசியுடைய நாளில் உணவளித்தல்,
আৰবী তাফছীৰসমূহ:
یَّتِیْمًا ذَا مَقْرَبَةٍ ۟ۙ
(யாருக்கு என்றால்) உறவினரான ஓர் அனாதைக்கு,
আৰবী তাফছীৰসমূহ:
اَوْ مِسْكِیْنًا ذَا مَتْرَبَةٍ ۟ؕ
அல்லது, மிக வறியவரான ஓர் ஏழைக்கு உணவளித்தல் (அகபாவை கடப்பதாகும்).
আৰবী তাফছীৰসমূহ:
ثُمَّ كَانَ مِنَ الَّذِیْنَ اٰمَنُوْا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ ۟ؕ
(இத்தகைய புண்ணியத்தை செய்த) பிறகு, (அத்துடன்) அவர் நம்பிக்கையைக் கொண்டவர்களிலும், பொறுமையைக் கொண்டு உபதேசித்துக் கொண்டவர்களிலும், கருணையைக் கொண்டு உபதேசித்துக் கொண்டவர்களிலும் ஆகிவிட வேண்டும்.
আৰবী তাফছীৰসমূহ:
اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْمَیْمَنَةِ ۟ؕ
இ(த்தகைய நன்மைகளை செய்த)வர்கள் வலப்பக்கமுடையவர்கள் (-சொர்க்க வாசிகள்) ஆவார்கள்,
আৰবী তাফছীৰসমূহ:
وَالَّذِیْنَ كَفَرُوْا بِاٰیٰتِنَا هُمْ اَصْحٰبُ الْمَشْـَٔمَةِ ۟ؕ
இன்னும், எவர்கள் நம் வசனங்களை நிராகரித்தார்களோ அவர்கள் இடப்பக்கமுடையவர்கள் (நரகவாசிகள்) ஆவார்கள்.
আৰবী তাফছীৰসমূহ:
عَلَیْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌ ۟۠
(அவர்கள் நரகத்தில் தள்ளப்பட்டப்பின் அந்த) நரகம் அவர்கள் மீது மூடப்படும். (அதற்கு வாசல்களோ ஜன்னல்களோ இருக்காது.)
আৰবী তাফছীৰসমূহ:
 
অৰ্থানুবাদ ছুৰা: ছুৰা আল-বালাদ
ছুৰাৰ তালিকা পৃষ্ঠা নং
 
আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - তামিল অনুবাদ- ওমৰ শ্বৰীফ - অনুবাদসমূহৰ সূচীপত্ৰ

তামিল ভাষাত কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ- অনুবাদ কৰিছে শ্বাইখ ওমৰ শ্বৰীফ বিন আব্দুচ্ছালাম

বন্ধ