Check out the new design

ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - ශුද්ධ වූ අල්කුර්ආන් අර්ථ විවරණයේ සංෂිප්ත අනුවාදය - දෙමළ පරිවර්තනය * - පරිවර්තන පටුන


අර්ථ කථනය වාක්‍යය: (189) පරිච්ඡේදය: අෂ් ෂුඅරාඋ
فَكَذَّبُوْهُ فَاَخَذَهُمْ عَذَابُ یَوْمِ الظُّلَّةِ ؕ— اِنَّهٗ كَانَ عَذَابَ یَوْمٍ عَظِیْمٍ ۟
26.189. தொடர்ந்தும் அவர்கள் அவரை பொய்ப்பித்தனர். அதனால் பெரும் வேதனை அவர்களைத் தாக்கியது. கடும் வெயிலுக்குப் பிறகு மேகங்கள் அவர்களுக்கு நிழலளித்தன. அவை அவர்களின் மீது நெருப்பை பொழிந்து அவர்களை எரித்துவிட்டன. நிச்சயமாக அவர்கள் அழிக்கப்பட்ட நாள் பெரும் பயங்கரமான நாளாக இருந்தது.
අල්කුර්ආන් අරාබි අර්ථ විවරණ:
මෙ⁣ම පිටුවේ තිබෙන වැකිවල ප්‍රයෝජන:
• كلما تعمَّق المسلم في اللغة العربية، كان أقدر على فهم القرآن.
1. ஒரு முஸ்லிம் அரபு மொழியில் பாண்டித்தியம் பெறும் அளவு அல்குர்ஆனைப் புரிவதற்கான ஆற்றலைப் பெறுவார்.

• الاحتجاج على المشركين بما عند المُنْصِفين من أهل الكتاب من الإقرار بأن القرآن من عند الله.
2. வேதக்காரர்களில் நியாயவான்கள் ‘குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து இறங்கியது’ என ஏற்றுக்கொள்வதை, இணைவைப்பாளர்களுக்கு எதிரான ஆதாரமாக முன்வைத்தல்.

• ما يناله الكفار من نعم الدنيا استدراج لا كرامة.
3. இவ்வுலகில் நிராகரிப்பாளர்கள் பெறும் இன்பங்கள் அவர்களைப் படிப்படியாக பிடிக்கும் பொருட்டே அன்றி அவர்களைக் கண்ணியப்படுத்தும் பொருட்டு அல்ல.

 
අර්ථ කථනය වාක්‍යය: (189) පරිච්ඡේදය: අෂ් ෂුඅරාඋ
සූරා පටුන පිටු අංක
 
ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - ශුද්ධ වූ අල්කුර්ආන් අර්ථ විවරණයේ සංෂිප්ත අනුවාදය - දෙමළ පරිවර්තනය - පරිවර්තන පටුන

අල්කුර්ආන් අධ්‍යයන සඳහා වූ තෆ්සීර් මධ්‍යස්ථානය විසින් නිකුත් කරන ලදී.

වසන්න